Saturday, November 17, 2007

நீ

சிரிப்பிலும்
திமிரிலும்
துள்ள‌லிலும்
ந‌டையிலும்
எல்லாப் பெண்க‌ளும்
உன்னை ம‌ட்டுமே
நினைவு ப‌டுத்துகிறார்க‌ள்

----

உன்
அழகான‌
திமிரெல்லாம்
எங்கே போய்
ஒளிந்து கொள்கின்றன‌
என்னிடம் நீ
குழந்தையாக‌
மாறும் போது

4 comments:

Unknown said...

//////////எல்லாப் பெண்க‌ளும்
உன்னை ம‌ட்டுமே
நினைவு ப‌டுத்துகிறார்க‌ள்/////////
இல்ல மழைக்காதலா அழுத்தமாக மனதைதொடுகின்றன!!! காத்லி தனிதான்

நவீன் ப்ரகாஷ் said...

//உன்
அழகான‌
திமிரெல்லாம்
எங்கே போய்
ஒளிந்து கொள்கின்றன‌
என்னிடம் நீ
குழந்தையாக‌
மாறும் போது//

wowwww.. simply superb..

இரசிகை said...

azhagu.

சின்ன கண்ணன் said...

நீ - மிகவும் அழகு.
நீ - மிகவும் அருமை.
நீ - மிகவும் கவர்ச்சி.
நீ - உனக்கு நீ தான் .