Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Tuesday, April 25, 2017
நீயும் நானும்-3
Monday, January 14, 2008
காதல் பொங்கல்
கரும்பைக் கடித்து
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்
*****
சக்கரைப் பொங்கல்
வேண்டுமென்றேன்
கொண்டுவருகிறேன்
என்றாய்....
எப்போது புரியப் போகிறது
நான் கேட்பது
உன்னைத் தான்
பொங்கலை அல்ல என்று.....
*****
பொங்கலோ பொங்கல்
என்று உற்சாகமாக
கத்தினாய்
நீ வாழ்த்துவதைக்
கண்ட மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பொங்குகிது
பொங்கல்....
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்
*****
சக்கரைப் பொங்கல்
வேண்டுமென்றேன்
கொண்டுவருகிறேன்
என்றாய்....
எப்போது புரியப் போகிறது
நான் கேட்பது
உன்னைத் தான்
பொங்கலை அல்ல என்று.....
*****
பொங்கலோ பொங்கல்
என்று உற்சாகமாக
கத்தினாய்
நீ வாழ்த்துவதைக்
கண்ட மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பொங்குகிது
பொங்கல்....
Thursday, December 07, 2006
சொல்லாமல் விட்ட காதல் 1
திட்டமிட்டுச் செய்யாமல்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்
போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு
தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்
சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை
மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு
------------------------
பயணம்
தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்
போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு
தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்
சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை
மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு
------------------------
பயணம்
தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்
Wednesday, December 06, 2006
சொல்லாமல் விட்ட காதல்
ஒருமுறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான்
நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை...
-------------
ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்பதற்காகவே
கடந்து போகிறேன்
வழக்கம் போல்
நீ இல்லாமல்
வெறுமையாய் இருக்கிறது
உன் வீடு
---------------
அவள் என்
கவிதைக்கு
கையும் காலும்
முளைத்ததைப்
போல் இருந்தாள்
--------------
களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான்
நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை...
-------------
ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்பதற்காகவே
கடந்து போகிறேன்
வழக்கம் போல்
நீ இல்லாமல்
வெறுமையாய் இருக்கிறது
உன் வீடு
---------------
அவள் என்
கவிதைக்கு
கையும் காலும்
முளைத்ததைப்
போல் இருந்தாள்
--------------
களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன
Subscribe to:
Posts (Atom)