Wednesday, October 27, 2010

காலமும் நீயும்

உன்னைப்பற்றி எழும் உணர்வுகளை
காலம் தன்வசம்
உள்ளிழுத்துக் கொள்கிறது
காலத்திடம் சண்டையிடும்
திறமில்லை எனக்கு...
கடந்து செல்லும் நாட்களை
இழுத்து பிடித்து நிறுத்தும்
வலிமையில்லை எனக்கு...
மௌனித்திருக்கிறேன்
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி

3 comments:

Unknown said...

காலத்தின் கணக்குகளை கவனிப்பது தானே வாழ்க்கை!! கவிதை அருமை!!

Unknown said...

ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்று!

அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.