Monday, October 12, 2009

நீ - 5

அடித்து
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.


****


இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்

5 comments:

இரசிகை said...

muthal kavithai pola naanum yezhuthiyirukken.....

athu...

//வார்த்தைகளுக்குள்...
வாக்குவாதம்.,
உன்னைப் பற்றி எழுத
தன்னைப் பயன்படுத்த
வேண்டுமென்று//

ok...
2me nallaayerukku:)

Unknown said...

arumai arumai

Unknown said...

அடித்து
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.

Unathu kavithikal padikaiyel epdiyum solla mudiyma kathalikana varnanai yai inu thonuthu anna'


Kalekketenga..........super

Unknown said...

உன‌து க‌விதைகலை வாசிக்கும் போது இப்ப‌டியும் சொல்ல‌ முடியுமா காத‌லியின் அழகை
என தோனுது


Super Kalakketenga anna......

Unknown said...

இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்


Ethu than unmai anna


super