Monday, January 14, 2008

காதல் பொங்கல்

கரும்பைக் கடித்து
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்

*****


சக்கரைப் பொங்கல்
வேண்டுமென்றேன்
கொண்டுவருகிறேன்
என்றாய்....
எப்போது புரியப் போகிறது
நான் கேட்பது
உன்னைத் தான்
பொங்கலை அல்ல என்று.....

*****


பொங்கலோ பொங்கல்
என்று உற்சாகமாக
கத்தினாய்
நீ வாழ்த்துவதைக்
கண்ட மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பொங்குகிது
பொங்கல்....

3 comments:

நவீன் ப்ரகாஷ் said...

//கரும்பைக் கடித்து
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்//

:))

அழகு !! மேலும் தொடருங்கள் சார்லஸ் !!!

சேதுக்கரசி said...

யூ டூ சார்லஸ்? :-))))

Unknown said...

mama... kalakura da... aana ithellam neeya eluthiruya illa engiruthavathu thiruduriyanu than theriyala... any way... supera iruku... do well mama.