Monday, January 07, 2008

நீ - 1

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைக‌ள்
மீண்டும் கிள‌றிவிடுகின்ற‌ன‌
ம‌ற‌ந்துபோன
உன் நினைவுக‌ளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

7 comments:

KARTHIK said...

//யாரோ யாரிடமோ
பேசும் வார்தைக‌ள்
மீண்டும் கிள‌றிவிடுகின்ற‌ன‌
ம‌ற‌ந்துபோன
உன் நினைவுக‌ளை...//

இவை என்னக்கான வரிகள்
நன்றி.

ஜே கே | J K said...

சூப்பர்...

வாழ்த்துக்கள்..

Unknown said...

சூப்பர்...
அருமை நண்பா................

Unknown said...

உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை
வாழ்த்துக்கள்..

நாமக்கல் சிபி said...

//கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது
//

ஃபீலிங்க் அருமையா வந்திருக்கு தம்பி!

நவீன் ப்ரகாஷ் said...

//யாரோ யாரிடமோ
பேசும் வார்தைக‌ள்
மீண்டும் கிள‌றிவிடுகின்ற‌ன‌
ம‌ற‌ந்துபோன
உன் நினைவுக‌ளை...//

ம்ம்ம்ம்.... :)))

இரசிகை said...

2vathu pidiththathu..