Saturday, January 09, 2010

பயணங்கள் - 2

வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

2 comments:

ELANGO said...

' ஒரு வாய் சோறுக்கு வீடு வீடாய் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு எல்லா வீட்டுல இருந்தும் வந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனியா ஃப்ப்பே முறையில் உணவு கொடுத்தா எப்படி இருக்கும் அது மாதிரி இருந்துச்சு '

நல்ல வரிகள். இனிய வருணனை. புத்தகக் கண்காட்சி குறித்த நல்ல பதிவு. வாழ்த்துகள்!

அன்புடன்
ஆறு இளங்கோவன்
arulango@gmail.com
9884265973

இரசிகை said...

nalla paarvai........