Thursday, October 01, 2009

அழியாத நினைவுகள்

எத்தனை முறை
அழிக்க முற்பட்டாலும்
மீண்டும் கண் முன்
வந்து நிற்கிறது
வண்டி ஏற்றி
காலை உடைத்த
நாய்க்குட்டியின்
கதறல்

6 comments:

Unknown said...

மென்மையான மனதின் வலி

Rekha said...

ஆம், நமக்கு தெரியாமல் நடந்த விபத்து என்றாலும் மனம் துடிக்க தான் செய்யும்.

இரா.கார்த்திகேயன் said...

தவறுதலாக நடந்திருந்தாலும் வலி இருக்கத்தான் செய்யும்,இலகிய மனதிற்கு.

நாடோடி இலக்கியன் said...

அருமை.எனக்கும் இந்த வலி இருக்கு.

இரசிகை said...

naaikkuttiku kooda kaayam maariya pin vali illaamal pokum....

aanaal,thavari seitha manam...??

unmaithaan...

கோல்ட்மாரி said...

குரு அருமையான வலி சே கவிதை :)